சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரத்தம் உறையாமைக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்து வலது கால் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்ம...
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச...
சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவுப்பணி பார்த்துவந்த மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக வேறு மருத்துவர் நியமிக்கப்படாத நிலையில், பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு...
மதுரை, அப்பன் திருப்பதி அருகே கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு 2 குழந்தைகளுடன் மனைவி தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியங்குன்றம் பகுதியி...
ஈரோடு மாவட்டம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்,
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து ...
சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜீவன் பீமா நகரில் வீட்டுக்கு வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை தெரு நாய் ஒன்று முகத்தில் கடித்துக் குதறியது.
உடனடியாக மருத்துவமனையில...
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாய் கடித்ததால் வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்த தனது பயணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கேசவன் என்பவர் தெரிவித்துள்ளார்.
கீழவளவு பகுதியை சேர்ந்த கேசவனை, அத...